நினைத்து நினைத்து சிரிக்கக்கூடிய சந்தோஷமும் காதல் தான்...! யாரோ நம்மை நினைக்காததால் அழக்கூடிய வலியும் காதல்தான்...! ------------------------------------------------------- ஒருவரால் கிடைத்த மகிழ்ச்சி, அவர் இல்லை என்றவுடன் இரண்டுமடங்கு அதிகமாகிவிடுகிறது மறக்கமுடியாத வலிகளாக...!!!