என் உயிரில் உன் உயிர் நுழைத்து
ஓர் உயராய் கலந்துவிட்டோம்
கண்களாலே காதல் படம் சொல்லித்தந்து
கனவுகளில் மிதந்துவிட்டோம்
நேசிக்க வைத்து விட்டு நம்
நினைவுகளில் மூழ்கிவிட்டோம்
சண்டை போட்டு கொண்டு இங்கு நானும்
அங்கு நீயும் தவித்து விட்டோம்
போதும் என் காதல் தேவதையே
போதும் தவிப்பும், மிதப்பும்
வா வந்து என்னோடு
கலந்துவிடு, மூழ்கிவிடு
No comments:
Post a Comment