Wednesday, March 16, 2016

ஏக்கம்

வெள்ளை நிற சேலை கட்டி
வந்த வண்ண நிலவே
அந்த வானமும் உன் அழகில்
சொக்கி போனதே
இமயமும் சுக்குநூறாய்
இடிஞ்சி போனதே
இதயம் தனில் உன் நினைப்பு
இம்சை பண்ணுதே
எப்ப வருவேன்னு மனசும்
ஏங்கி கிடக்கே
சண்டையே போட்டாலும்
சம்சரமாய் ஆனவளே
உன் அன்பில் சிக்கி
என் உயிரை தொலைச்சேன்
கடைசிவரை கைகோர்த்து
நடக்கணும்
காலமெல்லாம்
உன் காலடியில் கிடந்துபேன்


No comments:

Post a Comment