மழைத்துளிகள் மண்ணில் முத்தம் இடுகின்றன
மண்ணின் மீது மழைக்கு காதலோ?
கடல் அலைகள் கரைமணல் தொடுகிண்றன
கரைமணல் மீது கடலுக்கும் காதலோ?
காற்றும் பச்சக்குதிரை எற்றி செல்கிறது மண்ணை
காற்றும் காதலிக்கிறதோ மண்ணை!!!
மரங்களுக்கும் கூட உன் மீதே நிற்க ஆசை
மரங்களுக்கும் உன் மீது காதலோ?
ஆனால் நான் மட்டும் அவளை காதலித்தேன்
அவள் என்னையும் மண்ணோடு மண்ணாகி
மண்ணை காதலிக்க வைத்துவிட்டால்...
இது கவிதை இல்லை சில கல்லறை மணல்களின் புலம்பல்கள்!!!!!!!!!!!!!!