Friday, December 14, 2012

போதயில் ஓர் கடிதம்


பாட்டிலில் குடிஇருந்தேன்
பருகினாய் என்னை
பாசத்தை மறந்தாய்-நாட்டின்
பண்பை கசக்கி எறிந்தாய்
பாலுட்டிய அன்னையே அறைந்தாய்
பாம்பாய் கொத்தினாய் உன் நண்பர்களையும்

நண்பா!!!!!!!!!

பாசகையிறு தூக்கி வருகிறான் எமன்
பாடைக்கு சொல்லிவை

இப்படிக்கு உன் அன்பு நண்பன்
Honeybee,Mc,RayalChallange etc...

No comments:

Post a Comment