Friday, November 27, 2015

இதயத்தில் வலிகளை சுமந்து கொண்டு

இதயத்தில் வலிகளை  சுமந்து கொண்டு
இதழ்களில்  புன்னகை  பூக்கிறேன்

கண்களில்  காதலை  வைத்துகொண்டு
கண்ணீர் வடிக்கிறேன்

உன்  நினைவுகளில் என்
இரவு தூக்கம்  தொலைக்கிறேன்

காதலியே உன்னை கரம் பிடிக்க  வேண்டும்
இல்லை  கரம்  பிடிப்பேன்  கல்லறையை .....

No comments:

Post a Comment