இதயத்தில் வலிகளை சுமந்து கொண்டு
இதழ்களில் புன்னகை பூக்கிறேன்
கண்களில் காதலை வைத்துகொண்டு
கண்ணீர் வடிக்கிறேன்
உன் நினைவுகளில் என்
இரவு தூக்கம் தொலைக்கிறேன்
காதலியே உன்னை கரம் பிடிக்க வேண்டும்
இல்லை கரம் பிடிப்பேன் கல்லறையை .....
இதழ்களில் புன்னகை பூக்கிறேன்
கண்களில் காதலை வைத்துகொண்டு
கண்ணீர் வடிக்கிறேன்
உன் நினைவுகளில் என்
இரவு தூக்கம் தொலைக்கிறேன்
காதலியே உன்னை கரம் பிடிக்க வேண்டும்
இல்லை கரம் பிடிப்பேன் கல்லறையை .....
No comments:
Post a Comment