Friday, November 27, 2015

வலி

நினைத்து நினைத்து சிரிக்கக்கூடிய
சந்தோஷமும்
காதல் தான்...!
யாரோ நம்மை நினைக்காததால்
அழக்கூடிய
வலியும்
காதல்தான்...!


-------------------------------------------------------

ஒருவரால் கிடைத்த மகிழ்ச்சி, அவர்
இல்லை என்றவுடன் இரண்டுமடங்கு
அதிகமாகிவிடுகிறது
மறக்கமுடியாத வலிகளாக...!!!

No comments:

Post a Comment