மலை மேகங்கள் திரண்டுவர
வண்ணத்துபூச்சிகள் வானவில்லை
வட்டமடித்து கொண்டிருந்த வேளையில்
கண்ணைமூடி கனவுகளோடு நின்றேன்
குளிர் காற்று சில்லென்ற்று
முகத்தினில் முத்தமிட்டுசென்றன
விழித்திரையில் சிறு சலனம்
கருவிளியினில் காதலியின் நினைவுகள்
நினைவுகளை பின் தொடர்ந்தேன்.....
வானில் தோன்றிய மின்னல்ஒளி
வெட்கத்தில் எட்டிபார்த்துவிட்டு ஒளிந்தது
சூரியனும் கருமேகத்தினுள் காணாமல் போனான்
மழைத்துளிகள் மலராய் விழுந்தன
விழித்து கொண்டேன்
தார்சலையில் தாமரையின் தரிசனம்
திரும்பிபார்த்தாள் தேகம் சிலிர்த்தது
சிதறிவிழுந்தது என் இதயம்
சிக்கிகொண்டேன் அவள் வலையில்...
No comments:
Post a Comment