Saturday, December 15, 2012

நீ என்ன இத்தனைஅழகா


உன் அருகில் வந்தால்
உதட்டால் முத்தம்மிடுகிறாய்
கைகளால் அணைத்தும் கொள்கிறாய்

இயற்கையின் சொத்தான
முத்து -அது
உன் கண்கள் அல்லவா

அட இந்த சூரிய சந்திரன் கூட
உன் மடியில் கிடக்கிறார்கள்
இரவும் பகலும்

கற்றுக்கும் ஆசை உன்மேல்
அடக்கடி உன் ஆடை-
விலக்கி செல்கின்றன

காதலர்களுக்கும் உன் மேல் காதலோ
காவியம் படைகிறர்கள்
உன்னுள் வந்து

இவ்ளவு அழகான நீ
அடக்கடி சுனாமி போல்
கோப முகம் கொள்கிறயே

ஏன்? என் கடல் காதலியே!!!!

No comments:

Post a Comment