*அவனும் அவன் காதலும் *
கனவிலும் நினைவிலும் நீயே காத்து இருப்பேன் உனக்காக கல்லறைவரை
Friday, December 14, 2012
நவயுக காந்தாரி
காதல் காம வெறிபிடித்து
கண்களை துணியால் கட்டிவிட்டு
கைகளில் வாள் எடுத்து
தென்றலாய் வருணிக்கபட்டவள்
புயலாய் வீசினாள்
புல் தரையில் விழ்ந்தன
பல ஆண்களின் தலைகள்
அப்போதும் கண்கட்டியே இருந்தாள்
நீதி தேவதை
அவளும் பெண்ணல்லவா!!!!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment